ர் மின் உற்பத்தி 15 சதவீதமாக குறைந்துள்ளது - இலங்கை மின்சார சபை விடுத்த எச்சரிக்கை!
Aug 26, 2023 55 views Posted By : YarlSri TV
ர் மின் உற்பத்தி 15 சதவீதமாக குறைந்துள்ளது - இலங்கை மின்சார சபை விடுத்த எச்சரிக்கை!
கடும் வறட்சியான காலநிலை காரணமாகநீர்மின் உற்பத்தியை சுமார் நான்கு வாரங்களுக்கு குறுகிய காலத்திற்கு தொடரலாம் என இலங்கை மின்சார சபை எச்சரித்துள்ளது.நீர் மின் உற்பத்தி 15 சதவீதமாக குறைந்துள்ளதாக அங்குள்ள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சமனல ஏரி நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 1 வீதமாகவும், காசலரி நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 28 வீதமாகவும், மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 35 வீதமாகவும், விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 25 வீதமாகவும் இந்த வார இறுதியில் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி மேலும் உற்பத்தி செய்யக்கூடிய நீர்மின்சாரம் 300 ஜிகாவாட் மணிநேரம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அனல் மின் நிலையங்கள் மின் உற்பத்தியை 65 சதவீதமாகவும், சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் சுமார் 11 சதவீத மின் உற்பத்தி திறனையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago