இசை நிகழ்ச்சியில் மோதல்; பொலிஸாருக்கு நேர்த கதி!
Aug 14, 2023 41 views Posted By : YarlSri TV
இசை நிகழ்ச்சியில் மோதல்; பொலிஸாருக்கு நேர்த கதி!
பெந்தோட்டை பொலிஸ் பிரிவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) இரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இசை நிகழ்ச்சியை காண வந்த இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை அதனை பொலிஸார் தடுக்க முற்பட்டபோதே பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பெந்தோட்டை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என கூறப்படுவதுடன் பெந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1475 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1475 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1475 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1475 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1475 Days ago