Skip to main content

உலகம் ஒன்றிணைந்து, சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் – தென்கொரிய ஜனாதிபதி!

Sep 21, 2022 71 views Posted By : YarlSri TV
Image

உலகம் ஒன்றிணைந்து, சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் – தென்கொரிய ஜனாதிபதி! 

உலகம் ஒன்றிணைந்து சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் அழைப்பு விடுத்துள்ளார்.



வடகொரியாவிடமிருந்து தென்கொரியாவுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வரும் நிலையில்இ ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் முதல் உரையில் அவர் இவ்வாறு கூறினார்.



வளர்ந்துவரும் நாடுகள் பசுமைத் தொழில்நுட்பத்துக்கு மாறுவதற்கு உதவத் தயார் என்றும் பருவநிலை மாற்றம்இ சுகாதாரம் ஆகியவை பற்றியும் குறித்தும் அவர் பேசினார்.

.

மேலும் நோய்ப்பரவல்களை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்த அமைச்சர் நிலைக் கூட்டத்தை எதிர்வரும் நவம்பரில் ஏற்று நடத்த தயார் என்றும் தென் கொரிய ஜனாதிபதி தெரிவித்தார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை