Skip to main content

13 ஆம் திகதியுடன் பதவி விலகுவதாக ஜனாதிபதி அறிவிப்பு!

Jul 10, 2022 159 views Posted By : YarlSri TV
Image

13 ஆம் திகதியுடன் பதவி விலகுவதாக ஜனாதிபதி அறிவிப்பு! 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஜூலை 13 ஆம் திகதியுடன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.



தமக்கு இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.



அமைதியாக ஆட்சியைக் கையளிப்பதற்கான இணக்கத்தை ஜனாதிபதி தெரிவித்துள்ளதாகவும் நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என அவர் எதிர்பார்ப்பதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

7 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

7 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

7 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

7 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

7 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

7 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை