திருப்பதியில் காலணி அணிந்து வந்த விவகாரம்- விக்னேஷ் சிவன், நயன்தாரா செய்த வேலை
Jun 11, 2022 89 views Posted By : YarlSri TV
திருப்பதியில் காலணி அணிந்து வந்த விவகாரம்- விக்னேஷ் சிவன், நயன்தாரா செய்த வேலை
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தென்னிந்திய சினிமாவில் புதுமண ஜோடிகளாக வலம் வருகிறார்கள். கடந்த ஜுன் 9ம் தேதி இவர்களுக்கு கோலாகலமாக மகாபலிபுரத்தில் திருமணம் நடந்தது.
அவர்களது திருமணத்திற்கு எல்லா மொழி பிரபலங்களும் வந்திருந்தார்கள். திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை விக்னேஷ் சிவனே தனது இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார்.
திருமணத்திற்கு அடுத்த நாளே இருவரும் திருப்பதி சென்று தரிசனம் செய்தார்கள், அப்போது அவர்கள் கோவிலுக்குள் காலணி அணிந்த வந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட திருப்பதி தேவஸ்தானம் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்தார்கள்.
மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் காலணியுடன் நாங்கள் நடமாடியதை கவனிக்க தவறிய செயலுக்காக மன்னிப்பு கோருகிறேன் என திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளாராம்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1490 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1490 Days ago