Skip to main content

திருச்சி உண்ணாவிரத போராட்டத்தில் மேலும் நால்வர் இணைவு

Jun 08, 2022 89 views Posted By : YarlSri TV
Image

திருச்சி உண்ணாவிரத போராட்டத்தில் மேலும் நால்வர் இணைவு  

திருச்சி ஈழத்தமிழர் சிறப்பு முகாமில் இருபது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 17 பேருடன் சேர்ந்து மேலும் நான்கு ஈழத்தமிழர்கள் போராட்டத்தில் நேற்று (07) முதல் இணைந்துள்ளனர்.



தங்களை உறவுகளுடன் சேர்த்து விடுங்கள் அல்லது கருணை கொலை செய்துவிடுங்கள் என கோரி இருபது நாளாக 17 பேர் உண்ணாவிரதமிருந்த நிலையில் அவர்கள் உடல் நிலை மிக மோசமானமையால் திருச்சி அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



தொடரும் போராட்டம் 



இந்நிலையில் நேற்று இரவு முதல் மேலும் 4 பேர் உண்ணாவிரதத்தில் இணைந்துள்ளனர். திருச்சி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் அனைவரது உடல் நிலையும் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது, 



 



Gallery Gallery Gallery Gallery Gallery


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை