விஜய் இந்து கடவுளை அவமதித்துவிட்டார், அவர் படங்களை பார்க்காதீங்க: மதுரை ஆதீனம்!
Jun 06, 2022 74 views Posted By : YarlSri TV
விஜய் இந்து கடவுளை அவமதித்துவிட்டார், அவர் படங்களை பார்க்காதீங்க: மதுரை ஆதீனம்!
நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அவரது படங்கள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
இருப்பினும் அவரை ஜோசப் விஜய் என குறிப்பிட்டு ஒரு அரசியல் கட்சியினர் மட்டும் தாக்கி பேசி வருகின்றனர். அவரது படங்களில் இருக்கும் விஷயங்களை சர்ச்சையாக்கி இருக்கின்றனர். விஜய்யின் பல படங்களின் ரிலீஸ் நேரத்தில் இப்படி சர்ச்சைகள் ஏற்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் விஜய் படங்களில் ஹிந்துக்களுக்கு எதிரான கருத்துக்கள் அதிகம் இருக்கிறது, அதனால் அவர் படங்களை பார்க்காதீங்க என மதுரை ஆதினம் கூறி இருக்கிறார்.
"புள்ளையாரே.. புள்ளையாரே.. உனக்கு பூ சாத்துனா செடி அழுகுது. என் காதலி ருக்குக்கு சாத்துனா செடி சிரிக்குது" என விஜய் வசனம் பேசும் படம் ஒன்றை பார்த்தேன். இப்படி நமது கடவுளை இழிவுபடுத்துகிறார்கள். இதை சொன்னால் என்னை சங்கி என சொல்கிறார்கள்" என ஆதினம் கூறி இருக்கிறார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
12 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
12 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
12 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
12 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
12 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
12 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago