Skip to main content

இலங்கை எழுத்தாளருக்கு புக்கர் விருது!

Oct 18, 2022 67 views Posted By : YarlSri TV
Image

இலங்கை எழுத்தாளருக்கு புக்கர் விருது! 

2022 ஆம் ஆண்டிற்கான ´புக்கர்´ விருது இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலவுக்கு வழங்கப்பட்டுள்ளது.



அவர் எழுதிய 'The Seven Moons of Maali Almeida’ என்ற புத்தகத்திற்காக இந்த விருதை வென்றுள்ளார்.



இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் குறித்து எழுதப்பட்ட படைப்புக்கு இவ்விருது வழங்கப்பட்டது சிறப்பம்சமாகும்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை