தனியார் விமானத்திலும் செல்லப்பிராணிகளை கொண்டு செல்ல அனுமதி!
Oct 07, 2022 72 views Posted By : YarlSri TV
தனியார் விமானத்திலும் செல்லப்பிராணிகளை கொண்டு செல்ல அனுமதி!
எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் தனியார் விமானத்திலும் செல்லப்பிராணிகளை கொண்டு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
'ஆகாசா எயார்' என்ற தனியார் விமான நிறுவனமும் தங்கள் விமானங்களில் செல்லப்பிராணிகளை கொண்டுச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
கேபின் அல்லது சரக்கு பெட்டியில் பயணிக்க செல்லப்பிராணிகளை கொண்டு செல்லலாம் என 'ஆகாசா எயார்' விமான நிறுவனம் கூறியுள்ளது.
இதற்கான முன் பதிவு ஒக்டோபர் 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக ஆகாசா எயார் விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பின் மூலம் 7 கிலோ வரை எடை கொண்ட செல்லப் பிராணிகள் வானில் பறக்க அனுமதி கிடைத்துள்ளது.
எயார் இந்தியாவிற்கு பிறகு இரண்டாவது விமான நிறுவனமாக ஆகாசா எயார் செல்லப் பிராணிகளை விமானத்தில் அனுமதித்துள்ளது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago