Skip to main content

திமுக ஆட்சியில் பணிகள் முடங்கியுள்ளன – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

Oct 05, 2022 74 views Posted By : YarlSri TV
Image

திமுக ஆட்சியில் பணிகள் முடங்கியுள்ளன – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு! 

திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளால் மக்களின் நிம்மதி பறிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.



இதனால் மக்கள் துன்பமும் வேதனையும் அனுபவித்து வருவதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.



மேலும் 2021 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.



இதேவேளை அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை