முன்னாள் போராளிகளுக்கு உலருணவுப் பொதிகள் கையளிப்பு!
Sep 24, 2022 53 views Posted By : YarlSri TV
முன்னாள் போராளிகளுக்கு உலருணவுப் பொதிகள் கையளிப்பு!
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினால் முன்னாள் போராளிகளுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இன்று குறித்த நிகழ்வு கிளிநொச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா அம்மான் கலந்து கொண்டிருந்ததுடன் தெரிவு செய்யப்பட்ட 40 முன்னாள் போராளிகளிற்கு உலருணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago