சீனாவில் இருந்து அத்தியாவசிய மருந்துகளுடனான விமானம் நாட்டை வந்தடைந்தது!
Sep 24, 2022 79 views Posted By : YarlSri TV
சீனாவில் இருந்து அத்தியாவசிய மருந்துகளுடனான விமானம் நாட்டை வந்தடைந்தது!
சீனாவில் இருந்து அத்தியாவசிய மருந்துகளுடனான விமானமொன்று நேற்று இலங்கையை வந்தடைந்துள்ளது.
அந்த விமானத்தில் சிறுநீரக நோயாளிகள் மற்றும் புற்றுநோயாளிகளுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
மேலும் 06 மாதங்களுக்கு போதுமான விசர் நாய் தடுப்பூசிகளும் இந்த மருந்துகளுடன் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சின் இணைப்பதிகாரி வைத்தியர் அன்வர் ஹம்தானி குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சு சீன அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்ட வேண்டுகோளுக்கு இணங்க இந்த மருந்துப் பொருட்களை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் பெறுமதி சுமார் 500 மில்லியன் ரூபாயாகுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago