Skip to main content

தலைநகர் கொழும்பில் குழப்ப நிலை - பொலிஸ் அரணை உடைக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சி

Apr 03, 2022 65 views Posted By : YarlSri TV
Image

தலைநகர் கொழும்பில் குழப்ப நிலை - பொலிஸ் அரணை உடைக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சி 

இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் தீவிரமடைந்துள்ளது.



எதிர்க்கட்சி தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் சற்று குழப்பம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.



அமைதியாக முன்னெடுக்கபட்டுள்ள போராட்டத்திற்கு பொலிஸார் தடுப்பு வாயில் வைத்து தடுக்க முயற்சித்துள்ளனர். இதனால் அதனை ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை தாண்டி செல்ல முயற்சித்துள்ளனர்.



பொலிஸாரின் தடையினால் அதனை தடுக்க முயற்சிப்பதனால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது.



 



Gallery Gallery Gallery


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை