மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர்கள் மீது கொடூர தாக்குதல்
Apr 01, 2022 97 views Posted By : YarlSri TV
மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர்கள் மீது கொடூர தாக்குதல்
நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய அவர்களது இல்லம் அமைந்துள்ள வீதியான மிரிஹான பகுதியில் பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆர்பாட்டத்தின்போது விசேட அதிரடிப் படையினர் ஆர்பாட்டத்தைக் கட்டுப்படுத்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதன்போது தாக்குதலில் ஊடகவியலாளர்கள் சிலர் தாக்குதலுக்கு ஆளாகி படுகாயமடைந்தனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்தவர்களில் 5 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மூன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1495 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1495 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1495 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1496 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1496 Days ago