Skip to main content

புத்தாண்டின் பின்னர் புதிய பிரதமர் ; மஹிந்த கூறிய தகவலால் பரபரப்பு!

Mar 25, 2022 58 views Posted By : YarlSri TV
Image

புத்தாண்டின் பின்னர் புதிய பிரதமர் ; மஹிந்த கூறிய தகவலால் பரபரப்பு! 

 நாட்டின் புதிய பிரதமருக்கு உணவு பரிமாறுவதற்கு தயாராகுங்கள் என அலரிமாளிகையின் சமையல்பிரிவை சேர்ந்தவர்களிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



அலரிமாளிகையின் சமையல்பிரிவை சேர்ந்தவர்களுடன் உரையாடியவேளை புத்தாண்டின் பின்னர் புதிய பிரதமர் அலரிமாளிகைக்கு வருவார் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



அத்துடன் தனக்கு சிறந்த முறையில் உணவுவழங்கியதை போல புதிய பிரதமருக்கும் உணவு வழங்குமாறு அவர் பணித்ததாகவும் கூறப்படுகின்றது.



நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடியை தீர்ப்பதற்காக புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் என தெரிவித்த மஹிந்த, அரசியல் மோதல் எதுவுமில்லை எனவும் தெரிவித்ததாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.



எனினும் பிரதமரின் ஊடகபேச்சாளர் இந்த செய்தியை உறுதிப்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

6 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

6 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

6 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

6 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

6 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை