Skip to main content

திவால் ஆகும் இலங்கை: இனியும் சுமையை தாங்க முடியாது! பிரதமர் அறிவிப்புதிவால் ஆகும் இலங்கை: இனியும் சுமையை தாங்க முடியாது! பிரதமர் அறிவிப்பு

May 20, 2022 70 views Posted By : YarlSri TV
Image

திவால் ஆகும் இலங்கை: இனியும் சுமையை தாங்க முடியாது! பிரதமர் அறிவிப்புதிவால் ஆகும் இலங்கை: இனியும் சுமையை தாங்க முடியாது! பிரதமர் அறிவிப்பு 

"நாங்கள் வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டோம் இலங்கையில் முன்பு ஒருபோதும் இவ்வாறு நடக்கவில்லை" என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.



சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.



நாட்டில் பயிர்ச்செய்கைக்கான உரம் இல்லை எனவும், இதனால் நெல் சாகுபடி பருவத்தில் முழு உற்பத்தியும் இருக்காது என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.



எனவே ஆகஸ்ட் மாதம் முதல் இலங்கையில் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.



திவால் ஆகும் இலங்கை: இனியும் சுமையை தாங்க முடியாது! பிரதமர் அறிவிப்பு



மேலும், இந்த நேரத்தில் உலகளாவிய உணவு நெருக்கடியும் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ள அவர் நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு "கடந்த நிர்வாகமே காரணம்" என்றும் சுட்டிக்காடினார். 



எங்களிடம் டொலர் இல்லை, ரூபாவும் இல்லை. நாங்கள் தற்போது நிலையான நிலையில் இல்லை. மக்களால் இனியும் சுமையை தாங்க முடியாது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். 



திவால் ஆகும் இலங்கை: இனியும் சுமையை தாங்க முடியாது! பிரதமர் அறிவிப்பு


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை