ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு பிரித்தானியாவிலிருந்து வந்த நற்செய்தி!
May 13, 2022 76 views Posted By : YarlSri TV
ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு பிரித்தானியாவிலிருந்து வந்த நற்செய்தி!
இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்புவதற்காக அடுத்த சில வாரங்கள் மிகவும் முக்கியமானவை என பிரித்தானியா தெரிவித்துள்ளது.
இலங்கை மக்களின் தேவைகளுக்கு பதிலளிப்பதற்காக ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை அரசாங்கத்தை ஊக்குவிக்கும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் பதிவில் கூறியுள்ளது.
இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்பும் நோக்கத்திற்காக ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் செயற்பட வேண்டும் எனவும் இலங்கை மக்களின் தேவைகளுக்கு பதிலளிக்க வேண்டும் எனவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
18 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
18 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
18 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
18 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
18 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
18 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago