வீதியில் பெண் ஒருவரின் ரகளையால் 13 பேர் வைத்தியசாலையில் அனுமதி
May 04, 2022 96 views Posted By : YarlSri TV
வீதியில் பெண் ஒருவரின் ரகளையால் 13 பேர் வைத்தியசாலையில் அனுமதி
பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் இருந்து ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று மீது மனம்பிட்டி குடாவெவ பிரதேசத்தில் பெண் ஒருவர் கற் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணொருவரால் எறியப்பட்ட கல்லில் இருந்து தப்பிக்க முற்பட்ட போது, பேருந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இதன்போது காயமடைந்த 13 பேர் மனம்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1487 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1487 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1487 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1487 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1487 Days ago