இலங்கைக்கு எரிபொருளை விநியோகிக்கும் ஒப்பந்தம் ஐ.ஓ.சி நிறுவனத்திற்கு
May 03, 2022 94 views Posted By : YarlSri TV
இலங்கைக்கு எரிபொருளை விநியோகிக்கும் ஒப்பந்தம் ஐ.ஓ.சி நிறுவனத்திற்கு
இந்திய இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கி வழங்கும் 200 மில்லியன் அமெரிக்க டொலர் குறுகிய கால கடன் வசதியின் கீழ் இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் இருந்து டீசல் மற்றும் பெட்ரோலை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
டீசல் மற்றும் பெட்ரோலை கொள்வனவு செய்ய நான்கு விலை மனுக்கள் கோரப்பட்டிருந்ததுடன் அமைச்சரவை நியமித்த சிறப்பு நிலையான கொள்முதல் குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு ஒப்பந்ததை வழங்க மின் வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையின் எரிபொருள் விநியோக கட்டமைப்பை முழுமையாக இந்தியா தன் வசப்படுத்திக்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வரும் நிலையில், இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தத்தை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
7 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
7 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago