இலங்கையிலிருந்து மேலும் ஐந்து பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்
May 02, 2022 65 views Posted By : YarlSri TV
இலங்கையிலிருந்து மேலும் ஐந்து பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக இலங்கையில் இருந்து மேலும் ஐந்து பேர் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளனர்.
வவுனியா மாவட்டம் சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்த ராஜலெட்சுமி, தயாளன், லதா மற்றும் அவரது ஆறு வயது மகள் தன்ஷிகா, 2 மாத கை குழந்தை தக்சரா ஆகிய குடும்பமே இவ்வாறு அகதிகளாக சென்றுள்ளனர்.
குறித்த குடும்பமானது நேற்று (1) நள்ளிரவு யாழ்ப்பாணம் -நெடுந்தீவு கடற்கரையில் இருந்து புறப்பட்டு இன்று (02) அதிகாலை 2 மணி அளவில் ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரையை சென்றடைந்துள்ளனர்.
Categories:
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
புதிய வைரசால் உண்டாகும் தொற்றுநோய், பல அலைகளாக வந்து தாக்கும் இயல்பு கொண்டது என்று பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி அஸ்வினி சவுபே கூறினார்!
-
கற்பழிப்பு வழக்குகளில் 2 மாதங்களில் போலீஸ் விசாரணை முடிய வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது!
-
ஹரியாணாவில் அமலாக்கத் துறை சோதனை: முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ரூ.5 கோடி சிக்கியது..!
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago