ரஷ்ய அதிபரின் அறிவிப்பு: 100 டொலருக்கு மேல் உயர்ந்துள்ள எண்ணெய் விலை
Feb 24, 2022 100 views Posted By : YarlSri TV
ரஷ்ய அதிபரின் அறிவிப்பு: 100 டொலருக்கு மேல் உயர்ந்துள்ள எண்ணெய் விலை
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இராணுவ நடவடிக்கை தொடர்பில் அறிவித்ததால், ஏழு ஆண்டுகளுக்கும் பின் முதல் முறையாக எண்ணெய் விலை 100 டொலருக்கு மேல் உயர்ந்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை ஆசிய பங்குச் சந்தைகளும் கடந்த சில நாட்களாக கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.
இந்த நிலையில் அண்மைக்காலமாக அமெரிக்க டொலர் மற்றும் ஜப்பானிய யென் ஆகியவை வலுவடைந்துள்ளன.
அதேவேளையில் தங்கத்தின் விலை ஒரு வருடத்தில் மிக உயர்ந்த நிலையில் உள்ளதாக பிபிசி குறிப்பிட்டுள்ளது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago