Skip to main content

ஜனாதிபதிக்கு சென்ற கடிதம்; பதவி விலகும் இராஜாங்க அமைச்சர்

Feb 23, 2022 134 views Posted By : YarlSri TV
Image

ஜனாதிபதிக்கு சென்ற கடிதம்; பதவி விலகும் இராஜாங்க அமைச்சர் 

தமது அமைச்சு பணிகளில் இருந்து விலகியுள்ள இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளார்.



இதன்படி குறித்த கடிதத்தில் தாம் இராஜாங்க அமைச்சின் பணிகளில் இருந்து விலகியுள்ளமைக்கான காரணம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு விளக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.



மேலும் தாம் இராஜாங்க அமைச்சின் பணிகளில் இருந்து விலகியமைக்கான காரணம் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் கருத்துரைக்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை