Skip to main content

1,500 மேற்பட்ட கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் சிக்கப்பட்டன..

Feb 12, 2022 84 views Posted By : YarlSri TV
Image

1,500 மேற்பட்ட கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் சிக்கப்பட்டன..  

கொழும்பு துறைமுகத்தில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1,500 மேற்பட்ட கொள்கலன்கள் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.



நிதியமைச்சருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, குறித்த கொள்கலன்களை விடுவிப்பதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.துறைமுகத்தில் தேங்கியுள்ள, அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை நாளை மறுதினம் விடுவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை