ஒரு அடி நிலத்தைக்கூட விட்டுத்தரமாட்டோம்: புடினுடைய திட்டத்தை நிராகரித்த உக்ரைன் ஜனாதிபதி
Mar 17, 2022 79 views Posted By : YarlSri TV
ஒரு அடி நிலத்தைக்கூட விட்டுத்தரமாட்டோம்: புடினுடைய திட்டத்தை நிராகரித்த உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைன் - ரஷ்யா இடையே இடம்பெறும் போரை நிறுத்த ரஷ்யா முன்வைத்துள்ள 15அம்ச திட்டத்தை உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ரஷ்யா போரை நிறுத்தி, உக்ரைனை விட்டு வெளியேறவேண்டுமானால், தங்கள் அமைதித் திட்டத்திற்கு உக்ரைன் சம்மதிக்கவேண்டும் என்று கூறி 15 அம்ச திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது.
ஆனால், அந்த திட்டத்தை உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ஏற்றுக்கொள்ளத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
காரணம், உண்மையில் அந்த 15 அம்ச அமைதித் திட்டம், ரஷ்யா விதித்துள்ள 15 நிபந்தனைகள்தான்.
அதில் என்ன நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன என்றால், ரஷ்யா கிரீமியாவை தன்னுடன் இணைத்துக்கொண்டதை உக்ரைன் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
எந்த லுஹான்ஸ்க் மற்றும் டநிட்ஸ்க் ஆகிய பகுதிகளுக்குச் சுதந்திரம் கொடுப்பதாகக் கூறி புடின் போரைத் துவங்கினாரோ, அந்த பகுதிகளுக்குச் சுதந்திரம் கொடுக்கப்பட்டதை உக்ரைன் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையக்கூடாது. உக்ரைனில் மேற்கத்திய நாடுகள் இராணுவத் தளம் அமைக்க அனுமதிக்கமாட்டோம் என உறுதியளிக்கவேண்டும்.
இப்படி, வரிசையாக நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளனவே தவிர, அந்த ‘அமைதித் திட்டத்தில்’ உக்ரைனுக்குச் சாதகமான வேறெந்த விடயத்தையும் இல்லை.
ஆகவே, தான் அந்த திட்டத்தை நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ள ஜெலன்ஸ்கி, எங்களைப் பொருத்தவரை, போர் முடியவேண்டும், பாதுகாப்புக்கு உத்தரவாதம் வேண்டும், இறையாண்மை, நாட்டின் ஒற்றுமையை மீட்டல், எங்கள் நாட்டுக்கான உண்மையான உத்தரவாதங்கள், உண்மையான பாதுகாப்பு, இவற்றிற்குத்தான் முன்னுரிமை என்று தெரிவித்துள்ளார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago