Skip to main content

உயிரிழந்த தாய்க்கு சவப்பெட்டி வாங்க பணம் தேடிச் சென்ற மகள்!

Mar 15, 2022 86 views Posted By : YarlSri TV
Image

உயிரிழந்த தாய்க்கு சவப்பெட்டி வாங்க பணம் தேடிச் சென்ற மகள்! 

தாயார் உயிரிழந்த நிலையில், சவப்பெட்டி வாங்க பணம் தேடிய மகள் தொடர்பில் கேகாலை தெவலேகம பிரதேசத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. மூன்று பிள்ளைகளின் தாயான 76 வயதுடைய கே.ரெகோனா கடந்த 12ம் திகதி உயிரிழந்துள்ளார்.



இந்நிலையில், தாயின் உடலை துண்டினால் மூடிவிட்டு வீட்டுக்கு அருகில் குப்பி விளக்கை ஏற்றிவிட்டு கதவைத் திறந்து வைத்துவிட்டு வீட்டை விட்டு மகள் வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



மூத்த பிள்ளைகள் இருவரும் அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கின்றனர், திருமணமாகாத மகள் கூலி வேலை செய்து தாயாருக்கு உணவளித்து வந்துள்ளார்.



ஜா-எல பகுதியில் மகள் பணம் தேடிய போது, தாய் இறந்துவிட்டதாக கேள்வியுற்ற கிராம உத்தியோகத்தர் சகோதரன் ஒருவருக்கு அறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக சடலம் கேகாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

1 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

1 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

1 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

1 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

1 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

1 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை