இலங்கையில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை
Mar 13, 2022 94 views Posted By : YarlSri TV
இலங்கையில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை
சந்தையில் குளிரூட்டப்பட்ட உணவுகளை கொள்வனவு செய்யும் போது அவதானமாக இருக்குமாறு நுகர்வோர்களுக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வப்போது மின்சாரம் தடைபடுவதால் குளிர்சாதனப் பெட்டிகளில் உள்ள உணவின் தரம் மாறியுள்ளது என்றார். இதுபோன்ற மின்வெட்டு காரணமாக குளிர்சாதன பெட்டிகளில் உள்ள இறைச்சி மற்றும் பால் பொருட்களின் தரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago