இதனால் தான் வெளியேறினாரா ஆர்யன்! வெளியான பாக்கியலட்சுமி சீரியல் ரகசியம்
Mar 07, 2022 77 views Posted By : YarlSri TV
இதனால் தான் வெளியேறினாரா ஆர்யன்! வெளியான பாக்கியலட்சுமி சீரியல் ரகசியம்
பாக்கியலட்சுமி தொடரில் செழியன் ரோலில் இருந்து நடிகர் ஆர்யன் திடீரென வெளியேறி இருந்தார். அவருக்கு பதிலாக புது ஆர்யன் நடிக்க இருக்கும் காட்சிகள் இந்த வாரம் முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்நிலையில் தற்போது ஆர்யன் திடீரென வெளியேறியதற்கான காரணம் தற்போது வெளிவந்து இருக்கிறது. அவர் விஜய் டிவியின் புது ஷோ கனா காணும் காலங்கள் விரைவில் ஓடிடி ஹாட்ஸ்டாரில் வெளிவர இருக்கிறது.
அதில் ஆர்யன் முக்கிய ரோலில் நடித்து இருக்கிறாராம். அதனால் தான் அவர் பாக்கியலட்சுமியில் இருந்து வெளியேறினார் என சொல்லப்படுகிறது.
ரசிகர்கள் உடன் அடிக்கடி லைவ் வீடியோவில் ஆர்யன் பேசுவது பழக்கம். பாக்கியலட்சுமி பற்றி கேட்டதற்கு 'அதை ஏன் நியாபக படுத்துறீங்க' என சொல்லி பதில் சொல்லாமல் நகர்ந்து இருக்கிறார் அவர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago