ஒடிசாவில் என்கவுண்டரில் மூன்று நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!
Oct 14, 2021 138 views Posted By : YarlSri TV
ஒடிசாவில் என்கவுண்டரில் மூன்று நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!
ஒடிாசா மாநிலம் மல்காங்கிரி மாவட்டம் துளசி காட்டுப்பகுதியில் போலீசார் நக்சலைட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது போலீசாருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் மூன்று நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
அவர்கள் வைத்திருந்த ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
Categories:
சில சுவாரஸ்யமான செய்திகள்
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1463 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1463 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1463 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1463 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1463 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1463 Days ago