பாகிஸ்தானில் துணிகரம் - பெட்ரோல் பம்பில் நடந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலி!
Oct 12, 2021 167 views Posted By : YarlSri TV
பாகிஸ்தானில் துணிகரம் - பெட்ரோல் பம்பில் நடந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலி!
பாகிஸ்தானின் சாதிகாபாத் நகரில் மஹி சவுக் பகுதியில் பெட்ரோல் பம்ப் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு புகுந்த துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் சிலர் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர். அதன்பின் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
கடந்த மாதம் ராவல்பிண்டி நகரில் நடந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1441 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1441 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1441 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1441 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1442 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1442 Days ago