Skip to main content

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 344 பேர் கைது!

Sep 27, 2021 143 views Posted By : YarlSri TV
Image

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 344 பேர் கைது! 

இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 344 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்



இதற்கமைவாக தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 597 ஆக அதிகரித்துள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை