Skip to main content

கொழும்பில் நள்ளிரவில் நடக்கும் பயங்கரம் - வெளியான அதிர்ச்சித் தகவல்

Feb 06, 2022 69 views Posted By : YarlSri TV
Image

கொழும்பில் நள்ளிரவில் நடக்கும் பயங்கரம் - வெளியான அதிர்ச்சித் தகவல் 

கொழும்பில் நள்ளிரவு நேரங்களில் இளைஞர்களை கொடூரமாக தாக்கும் பெண்கள் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.



கல்கிஸ்ஸ - இரத்மலானை பகுதிகளில் தகாத உறவில் ஈடுபடும் பெண்கள், இளைஞர் தனியான இடத்திற்கு அழைத்து சென்று கடுமையாக தாக்கி அவர்களின் உடமைகளை களவாடுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



தகாத உறவுக்காக பெண்களை நாடும் இளைஞர்களே இந்த ஆபத்தான நிலைக்கு முகங்கொடுப்பதாக தெரிய வந்துள்ளது.



கல்கிஸ்ஸ பகுதியில் அமைந்துள்ள பழடைந்த வீடொன்றில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெறுகிறது.



குறித்த பெண்களுக்கு துணையாக சில ஆண்களும் செயற்படுவதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து கல்கிஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

13 Hours ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

13 Hours ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

13 Hours ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

13 Hours ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

13 Hours ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

13 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை