இயக்குனர் மணிரத்னம் காப்பியடித்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் !
Feb 06, 2022 70 views Posted By : YarlSri TV
இயக்குனர் மணிரத்னம் காப்பியடித்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் !
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களாக பார்க்கப்படும் மணிரத்னம் இயக்கத்தில் ஏகப்பட்ட மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.
கடைசியாக இவர் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.
மேலும் தற்போது இவர் பிரமாண்டமாக உருவாகி வரும் வரலாற்று திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார்.
இதனிடையே அனைவராலும் கொண்டாடப்படும் இயக்குனராக மணிரத்னம் மீது ஒரு குற்றச்சாட்டும் உள்ளது. ஆம் இவர் இயக்கத்தில் வெளியான பல முக்கிய திரைப்படங்கள் வேறு சில படங்களை பார்த்து காப்பியடித்து எடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
அப்படி சொல்லப்படும் திரைப்படங்கள் குறித்த லிஸ்டை தான் தற்போது பார்க்கவுள்ளோம்.
1. மௌன ராகம் - நெஞ்சத்தை கிள்ளாதே 2. நாயகன் 3. ஓகே கண்மணி 4.ரோஜா 5. அலைபாயுதே
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
16 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
16 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
16 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
16 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
16 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
16 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago