சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை!
Feb 03, 2022 76 views Posted By : YarlSri TV
சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை!
தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஆலோசனை கோரி இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதற்கான முன்மொழிவுகளை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியுள்ளதா மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் பிரவேசிக்குமா என்பது தொடர்பில் ஊடகவியலாளர்களின் தொடர்ச்சியான கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் நேற்றிரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.
மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளின் வருகைக்கு ஜப்பான் உதவுவதாகவும், இலஙகை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு IMF திட்டத்தில் இலங்கை அரசாங்கம் நுழையக்கூடும் என்பதற்கான வலுவான சமிக்ஞை இதுவாகும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago