நாட்டில் சட்டவிரோதமாக சிகரெட்டுகள் இறக்குமதி செய்யப்பட்டதக்க தகவல்கள் வெளிவந்துள்ளன.
Jan 15, 2022 94 views Posted By : YarlSri TV
நாட்டில் சட்டவிரோதமாக சிகரெட்டுகள் இறக்குமதி செய்யப்பட்டதக்க தகவல்கள் வெளிவந்துள்ளன.
வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகளை நாட்டிற்கு இறக்குமதி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளுப்பிட்டியில் உள்ள கடையொன்றில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் பழங்கள் விற்பனை செய்யும் போர்வையில் சிகரெட் விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்தனர்.
12,000 சிகரெட்டுகளை சந்தேக நபர்களிடமிருந்து மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மாலபே மற்றும் கடவத்தை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1487 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1487 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1487 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1487 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1487 Days ago