6 முதல் 8ம் வகுப்பு வரை கர்நாடகாவில் பள்ளிகள் திறக்க மாநில அரசு முடிவு!
Aug 31, 2021 131 views Posted By : YarlSri TV
6 முதல் 8ம் வகுப்பு வரை கர்நாடகாவில் பள்ளிகள் திறக்க மாநில அரசு முடிவு!
கர்நாடகாவில் கடந்த ஜூன் மாதம் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து முதற்கட்டமாக கல்லூரிகள் திறக்க மாநில அரசு அனுமதி அளித்தது. அடுத்த கட்டமாக பள்ளிகள் திறக்க மாநில அரசு முடிவு செய்து வந்தது. அதன்படி கடந்த 23ம் தேதி 9ம் வகுப்பு முதல் இரண்டாம் நிலை கல்லூரிகள் வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை திறக்க அனுமதி வழங்குவது குறித்து பின்னர் ஆலோசனை நடத்தி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பான ஆலோசனை கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் செப்டம்பர் 6ம் தேதி முதல், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. பள்ளிகளில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1473 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1473 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1473 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1473 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago