Skip to main content

4 லட்சம் பேருக்கு வேலை வழங்கியுள்ளோம் எனக்கூறும் உ.பி. அரசு மீது பிரியங்கா விமர்சனம்!

Aug 18, 2021 100 views Posted By : YarlSri TV
Image

4 லட்சம் பேருக்கு வேலை வழங்கியுள்ளோம் எனக்கூறும் உ.பி. அரசு மீது பிரியங்கா விமர்சனம்! 

உத்தர பிரதேச மாநில அரசு 4 லட்சம் பேருக்கு வேலை வழங்கியதாக தெரிவித்துள்ளது. ஆனால், எந்தெந்த துறையில் வேலை வழங்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கவில்லை.



இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டதற்கு, அதற்கான தகவல்கள் இல்லை என உ.பி. அரசு தெரிவித்துள்ளது.



இதற்கு காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி உ.பி. மீது குற்றம்சாட்டியுள்ளார். ‘‘தற்போது சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. 4 லட்சம் வேலை எந்தெந்த துறைகளில் வழங்கப்பட்டுள்ளன என்று மாநில இளைஞர்கள் விரும்புகிறார்கள்’’ என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

1 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

1 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை