பயத்தில் சாப்பிட முடியவில்லை..கதறி அழவேண்டும் போலிருக்கிறது – நடிகை கண்ணீர்
Aug 18, 2021 106 views Posted By : YarlSri TV
பயத்தில் சாப்பிட முடியவில்லை..கதறி அழவேண்டும் போலிருக்கிறது – நடிகை கண்ணீர்
அதை நினைத்துப் பார்த்தாலே பயத்தில் சாப்பிட முடியவில்லை. கதறி அழ வேண்டும் போல் இருக்கிறது என்று கண்ணீர் வடிக்கிறார் நடிகை அர்ஷி கான். பிரபல மாடல் அழகி அர்ஷிகான் இந்தி பிக்பாஸில் பங்கேற்று பிரபலமானவர். இவர் ஆப்கானிஸ்தானில் பிறந்தவர். இவரின் குடும்பத்தினரும் இந்தியாவுக்கு வந்துவிட்டனர். ஆனால், இவரின் குடும்பம் உறவினர்கள் பலரும் இன்னமும் ஆப்கானிஸ்தானில் தான் இருக்கின்றனர்.
இந்நிலையில் தானும் ஆப்கானிஸ்தானில் பிறந்தவள் என்பதை நினைக்கும் போது அங்கு தற்போது நடக்கும் சம்பவங்களை நினைத்துப் பார்க்கும் போது தனக்கு சாப்பிட பிடிக்கவில்லை என்றும், கதறி அழ வேண்டும் போல் இருக்கிறது என்றும் கண்ணீருடன் தெரிவித்திருக்கிறார் அர்ஷிதா கான்.
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டததால், காபூல் விமான நிலையத்தில் நடந்த சம்பவங்கள் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கின்றன என்று தெரிவித்துள்ள அர்ஷிதா கான், தாலிபான்களின் பிடியில் குழந்தைகள், பெண்கள் பெண்களின் நிலைமை என்னவாகும் என்று உலகமெங்கிலும் உள்ள மக்கள் கவலை தெரிவித்து வரும் நிலையில், ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை இணைத்துப் பார்த்தால் தனக்கு சாப்பிட பிடிக்கவில்லை என்கிறார்.
ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவி செய்யுமாறு கடவுளிடம் பிரார்த்தனை செய்து வருகிறேன் என்று சொல்லும் அர்ஷிகான், தனது உறவினர்களும் நண்பர்களும் ஆப்கானிஸ்தானில் தான் இருக்கிறார்கள். ஏதாவது ஒரு அதிசயம் நடந்தால் மட்டுமே அவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்றும் கவலை தெரிவித்திருக்கிறார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
ஈரானில் அடுத்தடுத்து நடைபெற்ற குண்டு வெடிப்பில் 70 பேர் பலி: ஈரானில் சம்பவம்!
-
ஓராண்டில் அரிசி, கோதுமை,ஆட்டா,சில்லறை விலை 8 முதல் 19 சதவீதம் வரை அதிகரிப்பு!
-
கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்றுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1475 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1475 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1475 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1475 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1475 Days ago