பொதுமக்கள் எதிர்வரும் நாட்களில் முடிந்தவரை வீட்டுக்குள் இருக்க வேண்டும் - இராணுவத் தளபதி
Aug 18, 2021 144 views Posted By : YarlSri TV
பொதுமக்கள் எதிர்வரும் நாட்களில் முடிந்தவரை வீட்டுக்குள் இருக்க வேண்டும் - இராணுவத் தளபதி
இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகின்றது. பொதுமக்கள் எதிர்வரும் நாட்களில் முடிந்தவரை வீட்டுக்குள் இருக்க வேண்டும் என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
பணியிடங்களில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக, அத்தியாவசிய ஊழியர்களை மட்டுமே வரவழைக்க வேண்டும் என்று பொது நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” – என்றார்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1462 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1462 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1462 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1463 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1463 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1463 Days ago