Skip to main content

24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 284 பேர் கைது!

Aug 18, 2021 160 views Posted By : YarlSri TV
Image

24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 284 பேர் கைது! 

நாட்டில் இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 284 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



இதனை காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.



இதுவரை, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 55,173 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை