இந்தியாவுக்கு ஆப்பிள்களை ஏற்றுமதி செய்யும் இங்கிலாந்து!
Jul 13, 2021 138 views Posted By : YarlSri TV
இந்தியாவுக்கு ஆப்பிள்களை ஏற்றுமதி செய்யும் இங்கிலாந்து!
இங்கிலாந்து இந்தியாவின் நெருங்கிய வர்த்தக கூட்டாளியாக இருந்து வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு இங்கிலாந்து-இந்தியா இடையிலான வர்த்தகம் ரூ.238 கோடியாக இருந்தது.
இந்த சூழலில் 2030-ம் ஆண்டுக்குள் இரு தரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க இரு நாடுகளும் இலக்கு நிர்ணயித்துள்ளன. கடந்த மே மாதம் இந்தியா-இங்கிலாந்து இடையே காணொலி காட்சி வாயிலாக நடந்த உச்சி மாநாட்டின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகிய இருவரும் விரிவான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்தனர்.
இந்த நிலையில் அந்த ஒப்பந்தத்தின் அடையாளமாக கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியாவுக்கு இங்கிலாந்து ஆப்பிள்களை ஏற்றுமதி செய்துள்ளது. தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு பண்ணையில் இருந்து இந்தியாவுக்கு ஆப்பிள்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை குறிப்பிட்டு இங்கிலாந்தின் சர்வதேச வர்த்தக மந்திரி லிஸ் டிரஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago