நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தல்!
Jun 30, 2021 167 views Posted By : YarlSri TV
நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தல்!
பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என மீன்பிடி சமுகத்துக்கு கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றி எரிந்த எக்ஸ்-ப்ரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக இந்திய கப்பல் ஒன்று ஆய்வுகளை மேற்கொள்வதன் காரணமாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட கடற்சூழல் பாதிப்பு குறித்து ஆராய்வதற்காக குறித்த இந்திய கப்பல் கடந்த 25ம் திகதி இலங்கை வந்தது.
26ம் திகதியில் இருந்து இந்த கப்பல் தமது பணிகளை ஆரம்பித்துள்ளது. எதிர்வரும் 2ஆம் திகதி வரையில் இந்த ஆய்வுகள் இடம்பெறும்.
இதனால் இந்த நாட்களில் குறித்த கடற் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago