Skip to main content

பெரு நாட்டில் 20 லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு!

Jun 15, 2021 182 views Posted By : YarlSri TV
Image

பெரு நாட்டில் 20 லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு! 

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.



தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் பெரு 17-வது இடத்தில் உள்ளது.



இந்நிலையில், பெரு நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது.



 



அங்கு கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 88 ஆயிரத்து 708 ஆக உயர்ந்துள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை