Skip to main content

யாழ்ப்பாணத்தில் ஆலடிப் பிள்ளையார் கோவில் இனந்தெரியாதோரால் இடிக்கப்பட்டு காணப்பட்டது!

Jun 09, 2021 156 views Posted By : YarlSri TV
Image

யாழ்ப்பாணத்தில் ஆலடிப் பிள்ளையார் கோவில் இனந்தெரியாதோரால் இடிக்கப்பட்டு காணப்பட்டது! 

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மிருசுவில் பகுதியில் வீதியோரத்தில் இருந்த ஆலடிப் பிள்ளையார் கோவில் நேற்று முன்தினம் இரவு இனந்தெரியாதோரால் இடிக்கப்பட்டு காணப்படுவதாக தெரியவந்துள்ளது.



ஏ – 09 நெடுஞ்சாலையில் கொடிகாமத்துக்கும் மிருசுவிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் சிறிய அளவில் குறித்த பிள்ளையார் ஆலயம் காணப்பட்டது. இந்நிலையில் இன்று காலையில் மக்கள் அவதானித்தபொது ஆலயம் இடிவடைந்து காணப்படுகின்றமை தொடர்பில் கொடிகாமம் காவற்துறையருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. கொடிகாமம் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை