ஜி.எஸ்.டி. ஆய்வு கூட்டம் தொடங்கியது- கொரோனா மருத்துவ கருவிகள், மருந்துகளுக்கு வரி ரத்தாகுமா?
May 28, 2021 183 views Posted By : YarlSri TV
ஜி.எஸ்.டி. ஆய்வு கூட்டம் தொடங்கியது- கொரோனா மருத்துவ கருவிகள், மருந்துகளுக்கு வரி ரத்தாகுமா?
ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) கவுன்சில் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும்.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் 8 மாதங்களுக்கு பிறகு இன்று கூடியது. டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் காணொலி காட்சி மூலமாக கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் நிதித்துறை ராஜாங்க மந்திரிகள், மாநில நிதி மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றார்கள். தமிழக அரசு சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதன் முறையாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
கொரோனாவுக்கான மருந்து மற்றும் தடுப்பூசி, மருத்துவ உபகரணங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வரும் நிலையில் அவை குறித்து ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago