நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் நாடாளுமன்றம் வர அனுமதி!
May 17, 2021 198 views Posted By : YarlSri TV
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் நாடாளுமன்றம் வர அனுமதி!
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் விரும்பினால் அடுத்த வாரம் நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ள முடியுமென நாடாளுமன்ற தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்ற சிறப்புரிமைச் சட்டத்தின் கீழ் அவர் கோரிக்கை விடுத்தால் மட்டுமே நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துக்கொள்ள ரிசாட்டை அழைத்து வருமாறு படைக்கள நரேந்திர சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுத்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரும் போது அரசாங்கம் விதித்துள்ள சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு பெர்னாண்டோ, குற்றப்புலனாய்வுத்துறையிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொலை குற்றத்துக்காக சிறையில் இருக்கும் ரத்னபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்லால் ஜெயசேகர விரும்பினால் அவரையும் நாடளுமன்ற அமர்வுக்கு அழைத்து வருமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தகவல் அளித்துள்ளார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
இளைஞர்களிடம் விளையாட்டு மீதான காதலையும், ஆர்வத்தையும் பெருமளவில் பார்க்க முடிகிறது: பிரதமர் மோடி
-
நாட்டின் சுகாதாரத்தை கவனிக்கிற மத்திய சுகாதார அமைச்சகத்தினுள்ளும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
-
அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்ய நடவடிக்கை! - கல்வி இராஜாங்க அமைச்சர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1489 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1489 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1489 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago