Skip to main content

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 97 பேருக்கு கொரோனா தொற்று!

May 26, 2021 203 views Posted By : YarlSri TV
Image

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 97 பேருக்கு கொரோனா தொற்று! 

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 97 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நா.மயூரன் இன்று (26) தெரிவித்தார்.



மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகளின் கீழ் உள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளான மட்டக்களப்பில் 02 பேரும், களுவாஞ்சிகுடியில் 08 பேரும், வாழைச்சேனையில் 04 பேரும், காத்தான்குடியில் 13 பேரும், ஓட்டமாவடியில் ஒருவரும், கோறளைப்பற்று மத்தியில் 11 பேரும், செங்கலடியில் 02 பேரும், ஏறாவூர் 09 பேரும்,வவுனதீவு 11 பேரும், வெல்லாவெளியில் 02 பேரும், ஆரையம்பதியில் 15 பேரும், கிரானில் 08 பேரும், மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகள் 05 பேர் உட்பட 97 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.



அதேவேளை மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் தற்போது சிவப்பு வலயமாக காணப்படுவதனால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை