எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை தூதரகம் இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களுக்கு வலியுறுத்தியுள்ளது!
May 16, 2021 175 views Posted By : YarlSri TV
எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை தூதரகம் இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களுக்கு வலியுறுத்தியுள்ளது!
இஸ்ரேலுக்கும் காசா பகுதிக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் மோதல்கள் காரணமாக எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை தூதரகம் இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களுக்கு வலியுறுத்தியுள்ளது.
அதன்படி, பெரிய கூட்டங்கள் மற்றும் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறும் இஸ்ரேலில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அதேநேரம் அனைத்து பயண ஆவணங்களையும் எளிதில் அணுகக்கூடியதன் முக்கியத்துவத்தையும் தூதரகம் வலியுறுத்தியது.
தீவிர அவசரநிலை ஏற்பட்டால் இலங்கை சமூகத்தின் தேவைகளுக்கு பதிலளிப்பதற்காக தூதரகத்தின் 058 6875764, 055 9284399 என்ற அவசர எண்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்துள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago