ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
Mar 26, 2021 174 views Posted By : YarlSri TV
ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
மத்திய வங்கியின் இரண்டாம் பிணைமுறி மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேரின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை மீள நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு, கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 அல்லது 31 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில், இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி தொடர்பான வழக்கின் அடிப்படையில், அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago