ஈராக்கிற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்தில் பாப்பரசர்!
Mar 06, 2021 192 views Posted By : YarlSri TV
ஈராக்கிற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்தில் பாப்பரசர்!
பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளார் ஈராக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
பாப்பரசர் ஒருவர் ஈராக் செல்லும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். 75 ஊடகவியலாளர்களுடன் பாப்பரசர் நேற்று முன்தினம் பிற்பகல் 2.00 மணியளவில் தலைநகர் பக்தாத்தைச் சென்றடைந்தார். நான்காயிரம்; வருடங்களைக் கொண்ட ஈராக்கின் கிறிஸ்தவ வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த விஜயமாக இதனைக் கருதமுடியும் என்று அல்-ஜசீரா ஊடக வலையமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ஈராக் பிரதமர் முஸ்தபா அல் காதிமி, பாப்பரசரை வரவேற்றார். பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளாருக்கு விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது.
ஈராக்கின் வடபகுதி பிராந்தியமான குர்டிஷ் பகுதியின் தலைநகராக கருதப்படும் இர்பில் நகருக்கும் அவர் விஜயம் செய்துள்ளார்.. ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் இர்பில் நகரில் தங்கியிருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
ஈராக்கின் சனத்தொகையில் 70 சதவீதமாகவுள்ள ஷியா முஸ்லிம்களின் தலைவர் ஆயத்துல்லா அலி சிஸ்தானியையும் அவர் நஜப் நகரில் சந்திக்கவுள்ளார்.
சிறுபான்மை சுன்னி முஸ்லிம்களின் தலைவர்களும் யதீசி இனத்தவரகளின் முக்கியஸ்தர்களும் இதன்போது பாப்பரசரைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்

சென்மேரிஸ் ஆதிக்கம்-செபஸ்ரியன் அதிர்ச்சி தோல்வி

யானை மீது துப்பாக்கிச் சூடு

நாளை முதல் அமுலுக்குவரும் தடை

கால்நடை வளர்ப்போருக்கு எச்சரிக்கை

விடைபெறுகிறார் மகிந்த

தங்கத்தின் விலையில் மாற்றம்

பாரிய தொழிற்சங்க போராட்டம்

வவுனியாவில் கைக்குண்டுகள் மீட்பு

பணமோசடியில் ஈடுபட்ட நபர் கைது

சற்றுமுன் கோர விபத்து

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலை

மீண்டும் அதிகரிக்கும் மின் கட்டணம்

நீதிபதி தொடர்பில் அதிர்ச்சி தகவல்

நாடு திரும்பிய தனுஷ்க

தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

செம்பியன்பற்று தனிப்பனை வடக்கில் மாதா சொரூபம் உடைப்பு

முல்லைத்தீவு நீதிபதிக்கு அச்சுறுத்தல்

வடமராட்சி கடலில் தொடரும் சட்டவிரோத Night அட்டை தொழில்

காரை நகரில் கஞ்சா மீட்பு

மகிந்தவின் உடல்நிலை மோசமா?

பறிபோன சாரதியின் உயிர்

இன்றும் பல பகுதிகளுக்கு மழை

தனுஷ்க குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பு

பறிபோன நான்கு உயிர்கள்

கசிப்பை ஏற்றுமதி செய்ய கோரும் டயானா

இலங்கையை நோக்கி விரையும் சீனக் கப்பல்

முன்னாள் பிரதி அமைச்சருக்கு பிணை

இலங்கையில் சோகம்

கற்பிட்டியில் வெடிப்பு சம்பவம்

தீயில் சிக்கி 100பேர் பலி

கனடாவில் இருந்து வந்தவர்கள் மீது தாக்குதல்

கனடாவில் இருந்து வந்தவர்கள் மீது தாக்குதல்

பாடசாலைக்குள் கசிப்பு விற்ற மாணவன் கைது

இம்ரான்கானுக்கு காவல் நீட்டிப்பு

உருவாகும் புதிய தாழமுக்கம்

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

தானாகவே சரணடைந்த இலங்கையர்கள்

கொரோனாவை விட கொடிய வைரஸ்

மன்னாரிலும் திலீபனுக்கு அஞ்சலி

கொட்டும் மழையிலும் திலீபனுக்கு யாழில் அஞ்சலி

தடையை அகற்றிய பிலிப்பைன்ஸ்

பைசர் தடுப்பூசிகளை அழிக்க நடவடிக்கை

யாழில் இளம்பெண் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

அதிபர் தேர்தலை முன்னிட்டு மீண்டும் தாக்குதல் திட்டம்

அதிபர் தேர்தலை முன்னிட்டு மீண்டும் தாக்குதல் திட்டம்

தந்தையை சுட்டுக் கொன்ற சிறுமி

மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன்

டொலரின் பெறுமதியில் மாற்றம்

பொலிசார் மீது தாக்குதல்

இலங்கை கிரிக்கெட் வீரருக்கு பிணை

யாழில் வாளுடன் சுற்றித்திரிந்த இளைஞன்

யாழ்,பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு

பிள்ளையானை விமர்சித்தவர்கள் நான்காம் மாடிக்கு


பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )

-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!
1261 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி
1261 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!
1261 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!
1261 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!
1262 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!
1262 Days ago