Skip to main content

நாடு தழுவிய ரீதியில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தயார்

Feb 05, 2021 174 views Posted By : YarlSri TV
Image

நாடு தழுவிய ரீதியில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தயார் 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் இன்றைய தினம் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.



நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என அரசாங்கத்தால் வாக்குறுதி வழங்கப்பட்ட நிலையில் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டியே குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.



குறித்த பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவாக நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுவதற்குத் தீர்மானிக் கப்பட்டுள்ளது.



அத்துடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இந்தப் போராட்டத்துக்கு மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணி மற்றும் மலையகத்தில் இயங்கும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை